ஆந்திராவில் இன்றைய கொரோனா!

Webdunia
சனி, 28 ஆகஸ்ட் 2021 (20:08 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் அண்டை மாநிலமான ஆந்திராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது 
 
ஆந்திராவில் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,321 என்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 14,853 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,67,497 என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது. ஆந்திராவில் கொரோனாவால் மொத்த பலி 13,807, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,81,906 அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments