Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டோ மீது அறுந்து விழுந்த மின்கம்பி; 8 பேர் உடல் கருகி பலி! – ஆந்திராவில் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (09:25 IST)
ஆந்திராவில் ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்த சம்பவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் சில்லகொண்டையபள்ளி என்ற இடத்தில் விவசாய பணிகளுக்காக காலையிலேயே ஷேர் ஆட்டோ ஒன்றில் மக்கள் பயணம் செய்துள்ளனர். அப்போது உயர் மின் அழுத்த கம்பி ஒன்று ஆட்டோ மீது அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கியதுடன் ஆட்டோவும் தீப்பிடித்தது.

இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments