Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகரும் நண்பரும்…கைது செய்த போலிஸார் !

Webdunia
சனி, 7 மார்ச் 2020 (08:07 IST)
தெலுங்கில் ஒளிபரப்பாகும் ஜகர்ஸ்பாத் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடித்து வந்த டோரா பாபு என்ற நடிகர் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜபர்ஸ்பாத் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் டோரா பாபு என்ற நடிகர். ஆந்திரா போலிஸாருக்கு இவர் பி கிரேட் படங்களில் நடித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து விசாகப்பட்டினம் நடத்திய சோதனையில் அவரும் அவரது நண்பர் பரதேசி என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவமானது ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments