Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகரும் நண்பரும்…கைது செய்த போலிஸார் !

Webdunia
சனி, 7 மார்ச் 2020 (08:07 IST)
தெலுங்கில் ஒளிபரப்பாகும் ஜகர்ஸ்பாத் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடித்து வந்த டோரா பாபு என்ற நடிகர் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜபர்ஸ்பாத் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் டோரா பாபு என்ற நடிகர். ஆந்திரா போலிஸாருக்கு இவர் பி கிரேட் படங்களில் நடித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து விசாகப்பட்டினம் நடத்திய சோதனையில் அவரும் அவரது நண்பர் பரதேசி என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவமானது ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments