Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகரும் நண்பரும்…கைது செய்த போலிஸார் !

Webdunia
சனி, 7 மார்ச் 2020 (08:07 IST)
தெலுங்கில் ஒளிபரப்பாகும் ஜகர்ஸ்பாத் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடித்து வந்த டோரா பாபு என்ற நடிகர் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜபர்ஸ்பாத் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் டோரா பாபு என்ற நடிகர். ஆந்திரா போலிஸாருக்கு இவர் பி கிரேட் படங்களில் நடித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து விசாகப்பட்டினம் நடத்திய சோதனையில் அவரும் அவரது நண்பர் பரதேசி என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவமானது ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments