Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து கார் விபத்தில் சிக்கும் தெலுங்கு தேச கட்சியினர்!!! மேலும் ஒருவர் பலி

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2018 (07:44 IST)
அமெர்க்காவில் நடைபெற்ற கார்விபத்தில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் எம்.எல்.சி.யாக இருந்து வந்த மூர்த்தி என்பவர் பரிதாபமாக பலியானார்.
சமீபகாலமாக தெலுங்கு தேசக் கட்சியை சார்ந்த பலர் கார் விபத்தில் சிக்கி பலியாகி வருகின்றனர். என்.டி.ராமாராவின் மகனும், தெலுங்குதேசக் கட்சியின் மூத்த தலைவருமான ஹரிகிருஷ்ணா சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி பலியானார்.
 
இந்நிலையில் ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் எம்.எல்.சி.யாக இருந்து வந்த மூர்த்தி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அவர் காரில் சென்ற போது அவரது கார் லாரி ஒன்றுடன் பயங்கரமாக மோதியது. இதில் மூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தெலுங்கு தேசக் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments