Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாய் சென்று வந்த அமைச்சர் உயிரிழப்பு! – ஆந்திராவில் சோகம்!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (11:39 IST)
ஆந்திர தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் துபாய் சென்று வந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசில் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்து வருபவர் மேகபதி கௌதம் ரெட்டி.

கடந்த ஒரு வாரமாக ஆந்திராவின் தொழிற்சாலை திட்டம் குறித்து துபாயில் பல்வேறு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மேகபதி கௌதம் ரெட்டி நேற்று ஐதராபாத் திரும்பியுள்ளார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அமைச்சர் மேகபதி கௌதம் ரெட்டி இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஜர் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு தண்டனை கொடுப்போம்! - ஹிஸ்புல்லா தலைவர் சபதம்!

2 சிறுவர்கள் கொடூர கொலை.. நரபலி கொடுக்க முயற்சியா? - குடியாத்தம் அருகே அதிர்ச்சி சம்பவம்!

இலங்கையில் நாளை அதிபர் தேர்தல்: மும்முனை போட்டியில் வெற்றி பெறுவது யார்?

பராமரிப்பு பணி எதிரொலி: திருச்சி வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம்

இந்தியா - வங்கதேச கிரிக்கெட் தொடரை தடை செய்ய வேண்டும்: இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

அடுத்த கட்டுரையில்
Show comments