Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரபாபு நாயுடு மீண்டும் கைதா? ஆந்திர ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2023 (15:37 IST)
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபுநாயுடுவுக்கு 3 வழக்குகளில் முன்ஜாமீன் அளிக்க ஆந்திர ஐகோர்ட் மறுத்துள்ளது.
 
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் சிறையில் உள்ளார்.
 
அவரது நீதிமன்ற காவல் இரு முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு  தள்ளுபடி செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் அமராவதியில் உள்வட்ட சாலை, ஃபைபர் நெட், அங்கல்லூ கலவர வழக்கு ஆகிய 3 வழக்குகளில் அவர் மீண்டும் கைது செய்யப்படுவார் என்று கூறப்படும் நிலையில் அவரது சார்பில் முன்ஜாமீன் தாக்கல் செய்யப்பட்டது.
 
ஆனால் அவரின் 3 முன்ஜாமீன் மனுக்களையும் ஆந்திர ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஜாஜ் நிறுவனத்தின் அட்டகாசமான CNG பைக்! Bajaj Freedom 125 CNG அறிமுகம்! – சிறப்பம்சங்கள் மற்றும் விலை!

சென்னை முதல் நெல்லை வரை அரசியல் கொலைகள்.. சட்டம், ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைவு: டாக்டர் ராமதாஸ்

தலித்துகளின் வாழ்க்கை ஆபத்தான நிலையை ஆம்ஸ்ட்ராங் கொலை காட்டுகிறது: மாயாவதி

எருமை யாருக்கு சொந்தம்? போட்டி போட்ட விவசாயிகள்! - போலீஸ் எடுத்த பலே முடிவு!

திராவிட மாடல் திமுக ஆட்சியில் இதுவரை நடந்த கொலைகள் எத்தனை.. பட்டியல் போட்ட பாஜக பிரபலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments