Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிவுக்கு வருகிறதா உக்ரைன் மீதான போர்: புதின் முக்கிய அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (19:33 IST)
உக்ரைன் மீது கடந்த இரண்டு வாரங்களாக ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் புதின் முக்கிய அறிவிப்பு ஒன்றினால் இந்த போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
உக்ரைன் மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அதிகாரிகளின் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியதில் சாதகமான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார் 
 
இந்த அறிவிப்பை அடுத்து உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதனால் உக்ரைன் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 தமிழக மீனவர்கள் மீண்டும் கைது.. இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப் எச்சரிக்கை..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments