Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெகன்மோகன் ரெட்டிக்கு கொரோனா டெஸ்ட்: ரிசல்ட் என்ன??

Webdunia
சனி, 18 ஏப்ரல் 2020 (10:01 IST)
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். 
 
கடந்த மாதம் முதலாக இந்தியாவில் தீவிரம் காட்ட தொடங்கிய கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
 
இந்நிலையில் கொரோனா உள்ளதா இல்லையா என விரைவில் கண்டுபிடிக்க ரேபிட் டெஸ்ட் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், தென்கொரியாவில் இருந்து ஆந்திர மாநில அரசு சார்பில் சுமார் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் வாங்கப்பட்டன. 
 
இதனைத்தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டி, ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்ததாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments