ஆந்திராவில் இனி மதியம் 12 மணிக்கே முழு ஊரடங்கு – ஜெகன் மோகன் திடீர் அறிவிப்பு

Webdunia
திங்கள், 3 மே 2021 (17:06 IST)
ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இனி மதியம் 12 மணி முதலே முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் வேகமாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு மாநிலங்களும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள், அறிவிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

அந்த வகையில் ஆந்திராவிலும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா குறையாத நிலையில் மே 5 முதல் மதியம் 12 மணி முதலே ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த ஊரடங்கு நடவடிக்கை 2 வாரத்திற்கு தொடரும் என்றும், அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து மற்ற அனைத்தும் முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments