Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்தமான் கடலில் இன்று மீண்டும் நிலநடுக்கம்! – அதிர்ச்சியில் மக்கள்!

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (08:45 IST)
நேற்று அந்தமான் தீவுப் பகுதிகளில் தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்திய யூனியன் தீவு பகுதியான அந்தமான் நிகோபார் தீவுகளில் நேற்று அதிகாலை முதலாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று பல்வேறு பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்றும் அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதிகாலை 5.56 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்களாக பல பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது அந்தமான் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

கணவர் இறந்தது தெரியாமல் 5 நாட்களாக ஒரே வீட்டில் வசித்த மனைவி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments