Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 பெண்களுடன் உல்லாச வாழ்க்கை: லீக்கான தாத்தாவின் லீலைகள்

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2018 (10:14 IST)
உத்திரபிரதேசத்தில் 50 வயது தலைமை ஆசிரியர் ஒருவர் 7 பெண்களை திருமணம் செய்துகொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் 50 வயதான தலைமை ஆசிரியர் ஒருவர் 7 மனைவிகளை திருமணம் செய்துகொண்டு அவர்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் அவரது 2வது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் எனது கணவர் பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு பணம் தர மாட்டிங்கிறார். அவருடன் எனக்கு வாழ பிடிக்கவில்லை. ஆதலால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். அந்த பெண் கூறி தான் தலைமை ஆசிரியரின் அனைத்து லீலைகளும் அம்பலமானது. போலீஸார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் இப்ராஹிம் மறைவு.! இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு..!!

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

அடுத்த கட்டுரையில்
Show comments