Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீட்டா நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் – அமுல் நிறுவனம் கோரிக்கை!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (12:32 IST)
பீட்டா நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என அமுல் நிறுவனம் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்தில் அமுல் நிறுவனம் பீட்டா இந்தியா  ஆகியவற்றுக்கு இடையே வார்த்தை மோதல்கள் எழுந்துள்ளன. பீட்டா இந்தியா நிறுவனம் அமுல் நிறுவனத்தை தாவரங்களின் பாலை பயன்படுத்த சொல்லி அழுத்தம் கொடுத்ததை அடுத்து தொடங்கியது.இந்நிலையில் நாடெங்கும் போலிச் செய்திகளை பரப்பி வரும் பீட்டா நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என அமுல் நிறுவனம் அமுல் நிறுவனத்தின் துணைத்தலைவர் வலம்ஜி ஹும்பல் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments