அமித்ஷாவின் தனியாக ஒன்றரை மணி நேரம் பேசிய ஈபிஎஸ்.. என்ன பேசினார்கள்?

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (11:23 IST)
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் டெல்லி சென்ற நிலையில் அங்கு அவர் பாஜக தேசிய தலைவர் நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகிய இருவரையும் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளன
 
குறிப்பாக  பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்களை அவர் இரண்டு சுற்று பேச்சு வார்த்தைகள் நடத்தி உள்ளதாகவும் முக்கியமாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பின்போது அதிமுகவின் மூத்த தலைவர்களை யாரும் யாரையும் அழைத்துச் செல்லாமல் தனியாக சந்தித்ததாகவும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. 
 
அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவர் மட்டுமே கலந்து கொண்ட இந்த சந்திப்பில் தமிழக அரசியல் குறித்து பல்வேறு முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே இன்னும் ஒரு நாளில் ஒரு சில அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments