Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தானில் ஏவுகணை விழுந்த விவகாரம்: அமெரிக்கா விளக்கம்!

Advertiesment
பாகிஸ்தானில் ஏவுகணை விழுந்த விவகாரம்: அமெரிக்கா விளக்கம்!
, செவ்வாய், 15 மார்ச் 2022 (18:49 IST)
சமீபத்தில் பாகிஸ்தானில் இந்திய ஏவுகணை விழுந்த விவகாரம் குறித்து ஏற்கனவே இந்திய பாதுகாப்பு துறை விளக்கம் அளித்த நிலையில் தற்போது அமெரிக்காவும் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
 
பாகிஸ்தானில் இந்திய ஏவுகணை விழுந்தது தற்செயலாக நடந்த ஒன்று என்றும் இதற்கு பின்னணியில் எந்த காரணமும் இல்லை என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட்பிரைஸ் என்பவர் கூறியுள்ளார்
 
இது ஒரு விபத்துதான் என்றும் வேண்டுமென்று ஏவுகணை என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யுக்ரேன்: 35 மணிநேரத்திற்கு தலைநகர் கீயவ் முழுக்க ஊரடங்கு