Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறையா?

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (13:43 IST)
வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் இரண்டாவது மற்றும் நான்காவது சனி மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதும் மற்ற சனிக்கிழமைகளில் அரை நாள் இயங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு பதிலாக திங்கள் முதல் வெள்ளி வரை உள்ள வேலை நாட்களில் வேலை நேரம் அதிகரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை என்றாலும் இது குறித்த செய்தி கசிந்து கொண்டிருப்பதால் வங்கி ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments