Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கிலோ நெய், இரண்டு சிலிண்டர் இலவசம்: வாக்குறுதி கொடுத்த முதல்வர் வேட்பாளர்!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (17:32 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில் சமாஜ்வாடி ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளர் அகிலேஷ் யாதவ் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த சமாஜ்வாடி ஜனதா கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்களுக்கு இலவச ரேசன் பொருட்களை வழங்குவோம் என்றும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு கிலோ நெய் இலவசமாக வழங்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் ஆண்டுக்கு இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் கடுகு எண்ணெயும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.  அகிலேஷ் யாதவ் வழங்கியுள்ள இந்த இலவச அறிவிப்புகள் வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments