Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு அதிகாரிகளை கிரிக்கெட் பேட்டால் தாக்கியவருக்கு கிரிக்கெட் வாரிய தலைவர் பதவி!

Prasanth Karthick
திங்கள், 15 ஜனவரி 2024 (16:32 IST)
மத்திய பிரதேசத்தில் அரசு அதிகாரிகளை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய பாஜக பிரமுகருக்கு இந்தூர் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.



மத்திய பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏவாக இருப்பவர் ஆகாஷ் விஜய்வர்கியா. இவர் மத்திய பிரதேச பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன் ஆவார். கடந்த 2019ம் ஆண்டு ஒரு பிரச்சினையில் அரசு அதிகாரிகளை கிரிக்கெட் பேட்டால் தாக்கியதற்காக அப்போது ஆகாஷ் விஜய்வர்கியா போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அப்படியான ஆகாஷ் விஜய்வர்கியாவுக்கு தற்போது இந்தூர் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆகாஷ் விஜய்வர்கியா இந்தூர் கிரிக்கெட் வாரிய தலைவராவது இது முதல்முறை அல்ல. கடந்த 2010 முதல் 2020 வரையிலுமே ஆகாஷ் விஜய்வர்கியாதான் அதன் தலைவராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments