ஆகஸ்டு 7 முதல் ஆகாசா ஏர்.. பயணச்சீட்டு விற்பனை தொடக்கம்

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (12:27 IST)
இந்தியாவின் புதிய விமான நிறுவனமாக ஆகாசா ஏர் என்ற விமான நிறுவனம் ஆகஸ்ட் 7ஆம் தேதி தனது முதல் சேவையை தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதையடுத்து இந்த விமானத்திற்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆகாசா ஏர் விமானத்தின் முதல் விமான போக்குவரத்து மும்பை மற்றும் அகமதாபாத் வழித்தடத்தில் தொடங்க உள்ளதாகவும் இதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஆகாசா ஏர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது
 
இதனை அடுத்து ஆகஸ்ட் 13-ஆம் தேதி பெங்களூர் - கொச்சி இடையே விமான போக்குவரத்தை தொடங்க உள்ளதாகவும் ஆகாசா ஏர் விமானம் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments