Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்டு 7 முதல் ஆகாசா ஏர்.. பயணச்சீட்டு விற்பனை தொடக்கம்

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (12:27 IST)
இந்தியாவின் புதிய விமான நிறுவனமாக ஆகாசா ஏர் என்ற விமான நிறுவனம் ஆகஸ்ட் 7ஆம் தேதி தனது முதல் சேவையை தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதையடுத்து இந்த விமானத்திற்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆகாசா ஏர் விமானத்தின் முதல் விமான போக்குவரத்து மும்பை மற்றும் அகமதாபாத் வழித்தடத்தில் தொடங்க உள்ளதாகவும் இதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஆகாசா ஏர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது
 
இதனை அடுத்து ஆகஸ்ட் 13-ஆம் தேதி பெங்களூர் - கொச்சி இடையே விமான போக்குவரத்தை தொடங்க உள்ளதாகவும் ஆகாசா ஏர் விமானம் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தற்கொலைக்கு முயன்ற பெண்.. ஆம்புலன்ஸ் கதவை திறக்க முடியாததால் பரிதாப பலி..!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 18,000 இந்தியர்கள்.. திரும்ப அழைக்க முடிவு..!

இப்பதானே அடிக்க ஆரம்பிச்சிருக்கேன்.. அதுக்குள்ள அலறினால் எப்படி? - சீமான் பதில்!

ஒரு கோடி ரூபாய் அறிவிப்பு வெளியிட்டு தேடப்பட்ட மாவோயிஸ்ட்.. என்கவுண்டரில் பலி..

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால்..! புதினுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments