Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்டு 7 முதல் ஆகாசா ஏர்.. பயணச்சீட்டு விற்பனை தொடக்கம்

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (12:27 IST)
இந்தியாவின் புதிய விமான நிறுவனமாக ஆகாசா ஏர் என்ற விமான நிறுவனம் ஆகஸ்ட் 7ஆம் தேதி தனது முதல் சேவையை தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதையடுத்து இந்த விமானத்திற்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆகாசா ஏர் விமானத்தின் முதல் விமான போக்குவரத்து மும்பை மற்றும் அகமதாபாத் வழித்தடத்தில் தொடங்க உள்ளதாகவும் இதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஆகாசா ஏர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது
 
இதனை அடுத்து ஆகஸ்ட் 13-ஆம் தேதி பெங்களூர் - கொச்சி இடையே விமான போக்குவரத்தை தொடங்க உள்ளதாகவும் ஆகாசா ஏர் விமானம் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments