Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கட்டணத்தை உயர்த்த ஏர்டெல் முடிவு: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Webdunia
திங்கள், 23 மே 2022 (15:21 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் ஏர்டெல், ஜியோ உள்பட முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் பிரிபெய்டு கட்டணத்தை உயர்த்திய நிலையில் தற்போது ஏர்டெல் மீண்டும் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் வாடிக்கையாளர்களின் பிரிபெய்டு கட்டணத்தை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது 
இதன் மூலம் ஒவ்வொரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் வருவாயை 200 ரூபாய் என நிர்ணயம் செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
ஏற்கனவே பல்வேறு விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் தற்போது பிரிபெய்டு கட்டணத்தையும் உயர்த்த உள்ளதாக ஏர்டெல் அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments