Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசனை

Webdunia
திங்கள், 23 மே 2022 (15:17 IST)
சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு எடுக்க அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என பீகார் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்
 
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுப்பது குறித்து கருத்து கேட்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட பீகார் அரசு முடிவு செய்துள்ளது 
 
இந்த கூட்டத்தில் வழங்கப்படும் பரிந்துரைகள் அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என அதிகாரிகள் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேட்டி அளித்துள்ளார் 
 
வரும் 27ம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

NDA கூட்டணிக்கு ஆதரவு கிடையாது.! பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..!!

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments