சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசனை

Webdunia
திங்கள், 23 மே 2022 (15:17 IST)
சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு எடுக்க அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என பீகார் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்
 
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுப்பது குறித்து கருத்து கேட்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட பீகார் அரசு முடிவு செய்துள்ளது 
 
இந்த கூட்டத்தில் வழங்கப்படும் பரிந்துரைகள் அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என அதிகாரிகள் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேட்டி அளித்துள்ளார் 
 
வரும் 27ம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!

4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments