Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேருக்கு நேராக மோதிய ஏர்போர்ஸ் விமானங்கள்... பெங்களூரில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (17:06 IST)
பெங்களூரில் இந்திய விமானப்படை  விமானங்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதியதால் சற்று நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரில் உள்ள விமானப்படை தளத்தில் சர்வதேச விமானத் தொழில் கண்காட்சி நாளை தொடங்குகிறது. வரும் 24 ஆம் தேதி இந்தக் கண்காட்சி நடக்கிறது. இங்கு விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடக்கும். 
 
எனவே இதற்கான ஒத்திசைவில் இந்திய விமானப்படைக்கு உரிய சூரியகிரண் பிரிவைச் சேர்ந்த 2 போர் விமானங்கள் இன்று பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன...அப்போது யாரும் எதிர்ப்பாராத வகையில் இரு விமானங்களும் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தன.
 
இதில் விமானிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் குதித்து தப்பிச்சென்று விட்டனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ளதாகவும் தலவல் வெளியாகிறது. ஆனால் இருவர் மிகவும் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர்களும் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments