Webdunia - Bharat's app for daily news and videos

Install App

251-350 வரை காற்று மாசு: டெல்லி மக்கள் அவதி!

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (16:12 IST)
251-350 வரை காற்று மாசு: டெல்லி மக்கள் அவதி!
டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாகவே காற்று மாசு மிகவும் அதிகரித்து வருவதால் அம்மாநில மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். குறிப்பாக சமீபத்தில் கொண்டாடப்பட்ட தீபாவளிக்குப் பின்னர் டெல்லியில் காற்றின் மாசு பல மடங்கு அதிகரித்தது
 
ரு நகரின் காற்றின் மாசு தரநிலை 60க்கு மேல் இருந்தாலே அது மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகளின் உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கும் என காற்று மாசுபாடு துறை ஏற்கனவே எச்சரித்து உள்ளது 
 
ஆனால் டெல்லியில் தற்போது 251 முதல் 351 வரை காற்று மாசு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அந்நகரில் உள்ள மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து கடுமையாக இருப்பதால் அம்மாநில மக்கள் பலர் டெல்லியை விட்டு வேறு மாநிலங்களில் உள்ள தங்கள் உறவினர்கள் வீடுகளுக்கு தற்காலிகமாக இடம் மாற்றம் செய்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது 
 
ஏற்கனவே அதிக காற்று மாசு இருக்கும் காரணத்தினால் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தியும் டெல்லியில் இருந்து வேறு பகுதியில் சில நாட்கள் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக செய்திகள் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டெல்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான காற்று மாசுவை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் மாசுக்கட்டுப்பாடு துறை கடும் அதிர்ச்சியில் உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments