Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயணிகள் மது கேட்டால் மறுக்க வேண்டும்: பணியாளர்களுக்கு ஏர் இந்தியா அறிவுறுத்தல்

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (11:40 IST)
பயணிகள் கூடுதலாக மது கேட்டால் பணியாளர்கள் மறுக்க வேண்டும் என ஏர் இந்தியா தனது பணியாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் மது போதையில் பயணி ஒருவர் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் ஏர் இந்தியா விமானத்தில் இனி மது அருந்து விட்டு வரும் பயணிகள் அடையாளம் காணப்பட வேண்டும் என புதிய விதி அறிவிக்கப்பட்டுள்ளது 
 
விமானத்தில் எவ்வளவு மது கொடுக்கப்படுகிறதோ, அந்த அளவு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்றும், கூடுதலாக மதுவை கேட்டால் மறுக்க வேண்டும் என்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மது தொடர்பான கொள்கையில் ஏர் இந்தியா சில சீர்திருத்தங்களை அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments