Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா விமானம்: தனியாரிடம் விற்கபடுகிறதா?

Webdunia
சனி, 3 பிப்ரவரி 2018 (16:38 IST)
அரசுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்குவதால் அதை தனியார் மயமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

 
இந்த ஆண்டு இறுதிக்குள் ஏர் இந்தியா நிறுவனம் தனியார் மயமாக்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார்.
 
ஏர் எசியா மற்றும் சில வெளிநாட்டு நிறுவனங்கள், ஏர் இந்தியாவை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது எனவும் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் ஜூன் மாத இறுதிக்குள் ஏர் இந்தியா நிறுவனம் எந்த தனியார் நிறுவனத்துக்கு விற்கப்படும் என்ற தகவல் தெரியவரும்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments