Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட ஏர் இந்தியா விமானம்! மும்பை அருகே பரபரப்பு..!

Webdunia
சனி, 30 டிசம்பர் 2023 (09:32 IST)
மும்பை அருகே பழுதடைந்த விமானத்தை லாரியில் வைத்து எடுத்துச் சென்றபோது பாலத்தில்  திடீரென சிக்கிக் கொண்டதை அடுத்து பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

மும்பையில் இருந்து அசாம் மாநிலத்திற்கு பழைய ஏர் இந்தியா விமானத்தை லாரியில் வைத்து கொண்டு சென்றபோது பாலத்தின் அடியில் திடீரென விமானம் சிக்கிக் கொண்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சில மணி நேரம் போராட்டத்திற்கு பின் லாரி மீட்கப்பட்டதாகவும் லாரி டிரைவரிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அடிப்படை அறிவு கூட இல்லாமல் லாரி டிரைவர் பாலத்தின் அடியில் எப்படி விமானம் உள்ள லாரியை ஓட்டு செல்லலாம் என்றும் போக்குவரத்து அதிகாரிகள் இதை எப்படி அனுமதித்தார்கள் என்றும் விசாரணை நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் மீது கொலை வழக்கு பதிவு..! ராமதாஸ் கண்டனம்..!!

பங்குச்சந்தை வரலாற்றில் இதுதான் உச்சம்.. 80,000ஐ நெருங்குகிறது சென்செக்ஸ்..!

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன? ஒரு சவரன் என்ன விலை?

விஷ சாராய வழக்கு: கண்ணுக்குட்டி உள்பட 11 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்..!

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவம்.. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த ஐகோர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments