Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூர் சிகிச்சையால் பலன்: அகமது பட்டேல் வெற்றி

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2017 (05:20 IST)
குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மாற்றி வாக்களிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதால் அவர்களில் 42 பேர் பெங்களூரில் உள்ள சொகுசு பங்களாவில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சிகிச்சைக்கு பலன் அளிக்கும் வகையில் காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் நேற்று பெற்றதாக அறிவிக்கப்பட்டார்



 
 
குஜராத் மாநில 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு 4 பேர் போட்டியிட்டனர். பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவா் அமித் ஷா, மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி, பல்வந்த் சிங் ஆகியோர்களும், காங்கிரஸ் சார்பில் சோனியாவின் நம்பிக்கைக்குரிய அகமது பட்டேலும் போட்டியிட்டனர்,.
 
இதில் அமித் ஷா, மத்திய ஸ்மிருதி இரானி வெற்றி உறுதி என்றான நிலையில் பல்வீர்சிங்கா? அகமது பட்டேலா? என்ற கேள்வி எழுந்தது. அகமது பட்டேல் வெற்றிக்காகத்தான் பெங்களூரில் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் அகமது பட்டேல் 44 வாக்குகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments