Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் இருந்து இந்தியா வந்தவருக்கு கொரோனா : மீண்டும் ஆரம்பிக்கும் பிரச்சனை!

Webdunia
ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (19:08 IST)
சீனாவில் இருந்து இந்தியா வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் கொரோனா பிரச்சினை இந்தியாவில் தலைதூக்கி உள்ளதாக கருதப்படுவதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது
 
சீனாவில் தினமும் கோடிக்கணக்கானவர்களுக்கு கொரோனா  வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் சீனா உள்பட மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது 
 
இந்த நிலையில் சீனாவில் இருந்து ஆக்ரா வந்தவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஆக்ராவின் முக்கிய பகுதிகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments