Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ரிபெய்டை அடுத்து போஸ்ட் பெய்டு கட்டணமும் உயர்கிறதா? அதிர்ச்சி தகவல்!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (09:35 IST)
இந்தியாவில் உள்ள தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் சமீபத்தில் பிரிபெய்டு கட்டணத்தை உயர்த்தியது என்பது தெரிந்ததே
 
குறிப்பாக ஏர்டெல் வோடபோன் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியது பயனாளிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்றுமுன் வந்த தகவலின்படி ப்ரிபெய்டு கட்டணங்களை அடுத்து போஸ்ட்பெய்டு கட்டணத்தையும் உயர்த்த செல்போன் சேவை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
ப்ரிபெய்டு கட்டணத்தை சமீபத்திய ஏர்டெல் வோடபோன் மற்றும் ஜியோ நிறுவனங்கள் போஸ்ட் பெய்டு கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments