Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்கு நாள் தொடர் சரிவுக்கு பின்னர் உயர்ந்த மும்பை பங்குச் சந்தை: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

Webdunia
புதன், 19 பிப்ரவரி 2020 (20:59 IST)
இந்திய பங்கு சந்தை கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சரிந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் கவலையில் இருந்தனர். ஆயிரக்கணக்கான கோடி முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்ட நிலையில் சற்று ஆறுதலாக இன்று சென்சஸ் 429 புள்ளிகள் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது
 
கொரோனா வைரஸ் காரணமாக இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக கடந்த 4 நாட்களாக இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது. இதனை அடுத்து மத்திய அரசு என்று உறுதிமொழி அளித்ததை அடுத்து பங்கு சந்தை இன்று காலை முதலே உயர்ந்து வந்தது 
 
இன்று 41,357 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ் வர்த்தக நேர இறுதியில் 429 புள்ளிகள் உயர்வுடன் 41,323 புள்ளிகளில் நிலைகொண்டது என்பதும் அதே போன்று நிஃப்டி 133 புள்ளிகள் உயர்வுடன் 12,126 புள்ளிகளில் நிறைவுற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடங்குவது எப்போது? அண்ணா பல்கலை அறிவிப்பு..!

மேற்கு வங்கத்தில் ஒரு கோடி ரோஹிங்கியா மற்றும் பங்களாதேஷ் முஸ்லிம் வாக்காளர்கள்: பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு

சேராத இடம்தனில் சேர்ந்து தீராத பழிக்கு உள்ளான எடப்பாடியார்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு!

முன்னாள் பிரதமர் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பாலிய வழக்கு: சாகும் வரை சிறை என தீர்ப்பு..!

என்னுடைய பெயரே வாக்காளர் பட்டியலில் இல்லை: தேஜஸ்வி யாதவ் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments