Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்தப்படும்: அதிரடி அறிவிப்பு

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (18:00 IST)
கொரனோ பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்தப்படும்  என அதிரடியாக அரியானா அரசு அறிவித்துள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த டோஸ்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரனோ இரண்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்தப்படும் என சமீபத்தில் டெல்லி அரசு தெரிவித்தது 
இந்த நிலையில் பூஸ்டர் டோஸ் செலுத்தக்கூடிய தகுதியுள்ள அனைவருக்கும் இலவசமாகக் பூஸ்டர் டோஸ் இலவசம் செலுத்தப்படும் என டெல்லியை அடுத்து அரியானா அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடதக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments