பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்தப்படும்: அதிரடி அறிவிப்பு

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (18:00 IST)
கொரனோ பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்தப்படும்  என அதிரடியாக அரியானா அரசு அறிவித்துள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த டோஸ்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரனோ இரண்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்தப்படும் என சமீபத்தில் டெல்லி அரசு தெரிவித்தது 
இந்த நிலையில் பூஸ்டர் டோஸ் செலுத்தக்கூடிய தகுதியுள்ள அனைவருக்கும் இலவசமாகக் பூஸ்டர் டோஸ் இலவசம் செலுத்தப்படும் என டெல்லியை அடுத்து அரியானா அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடதக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

cyclone ditwah: டிட்வா புயல் தாக்கம்!.. சென்னையில் கனமழை!.. 47 விமானங்கள் ரத்து!..

இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்!.. பலி எண்ணிக்கை 132ஆக உயர்வு!....

கல்லூரி மாணவி கழுத்தை பிளேடால் அறுத்த காதலன்.. காதலி சாகவில்லை.. ஆனால் காதலன் தற்கொலை!

என் உயிரை மட்டும்தான் நீ பறிக்கவில்லை!.. மேடையில் கண்கலங்கிய படி பேசிய ராமதாஸ்!...

'டிட்வா' புயலின் நகர்வு.. அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments