Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாட்டிறைச்சி திருவிழா நடத்திய பாஜக தலைவர் கட்சியிலிருந்து விலகல்

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (17:59 IST)
மத்திய அரசின் ஆட்சி 3 ஆண்டு காலம் நிறைவு செய்ததை மாட்டிறைச்சி திருவிழா வைத்து கொண்டாடிய மேகாலயா பாஜக தலைவர், பாஜகவை விட்டு விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மத்திய அரசின் மாட்டிறைச்சி தடைக்கு வடகிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் அதிக எதிர்ப்பு எழுந்தது. கேரளா முதல்வர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் மேகாலயா மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தாலும் மாட்டிறைச்சி தடையை அமல்படுத்த முடியாது என அக்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
மேகாலயா மாநில பாஜக மூத்த தலைவர் பெர்னார்ட் மார்க் கடந்த சில நாட்களுக்கு முன் மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியைவிட்டு விலகினார். அவரைத்தொடர்ந்து தற்போது மேகாலயாவின் மாநில பாஜக தலைவர் பச்சு மாரக்கும் கட்சியை விட்டு விலகியுள்ளார். 
 
இவர்தான் அண்மையில் மத்திய அரசின் ஆட்சி 3 ஆண்டு காலம் நிறைவு செய்ததை மாட்டிறைச்சி திருவிழா வைத்து கொண்டாடியவர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments