Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருவமழையுடன் சேர்ந்து வரும் எல் நினோ; வானிலை மையம் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (17:35 IST)
தென்மேற்கு பருவமழை பிற்பகுதியில் எல் நினோ உருவாகும் என இந்தியா வானிலை ஆய்வு அமையம் எச்சரித்துள்ளது. 


 

 
கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 30ஆம் தேதி தொடங்கியது. இதனால் கேரளா மற்றும் அதை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அடுத்த 3 நாட்களுக்குள் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் தென்மேற்கு பருவமழையின் பிற்பகுதியில் எல் நினோ உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடலில் எல் நினோ நீரோட்டம் உருவானும் அது பலவீனமாக தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் கடல் சீற்றம் சற்று குறைவாகதான் இருக்கும். புயல் உருவாகும் வாய்ப்பு குறைவுதான். மேலும் இந்த ஆண்டு பருவமழை சராசரி 100 சதவீதம் பெய்யும் என தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments