Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானிக்கு தலைநகர் டெல்லியில் சிறப்பான வரவேற்பு

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (16:33 IST)
ஆப்கானிஸ்தான் அதிபர் இந்தியா வந்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

ஒருநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானிக்கு  தலைநகர் டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த முக்கியமான சந்திப்பின் போது, இருநாடுகளின் பரஸ்பர உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு, தலீபான்களுடனான அமைதி உடன்படிக்கை விவகாரங்கள் மற்றும் இந்தியா உதவியுடன் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு போன்றவை தொடர்பான ஆலோசனைகள் நடத்தப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments