Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானிக்கு தலைநகர் டெல்லியில் சிறப்பான வரவேற்பு

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (16:33 IST)
ஆப்கானிஸ்தான் அதிபர் இந்தியா வந்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

ஒருநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானிக்கு  தலைநகர் டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த முக்கியமான சந்திப்பின் போது, இருநாடுகளின் பரஸ்பர உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு, தலீபான்களுடனான அமைதி உடன்படிக்கை விவகாரங்கள் மற்றும் இந்தியா உதவியுடன் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு போன்றவை தொடர்பான ஆலோசனைகள் நடத்தப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரம்ப் விதித்த வரியால் இந்தியாவின் வளர்ச்சியில் சிறு சரிவு! - ஆசிய வளர்ச்சி வங்கி!

வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி.. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.. கனமழைக்கு வாய்ப்பா?

புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள்! - எங்கே இருக்கிறார் புஸ்ஸி ஆனந்த்?

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதி: மருத்துவர்கள் சொல்வது என்ன?

35 வயது பெண்ணை திருமணம் செய்த 75 வயது முதியவர்.. முதலிரவுக்கு மறுநாள் மர்ம மரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments