Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தவர்களுக்கு அதிகரிக்கும் கொரோனா! – தனிமைப்படுத்தல் தீவிரம்!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (09:32 IST)
ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வந்தவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானை தலீபான்களை கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து இந்தியர்கள் உட்பட பல நாட்டினரை இந்தியா மீட்டு வருகிறது. அந்த வகையில் 26 இந்தியர்கள் உட்பட 78 பேரை சமீபத்தில் இந்தியா மீட்டது. முதலில் தஜிகிஸ்தான் கொண்டு செல்லப்பட்ட அவர்கள் அங்கிருந்து இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 16 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் 78 பேருமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை ஆப்கானிஸ்தானிலிருந்து 228 இந்தியர்கள் உட்பட 626 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டப்பகல் படுகொலை; குற்றவாளி பட்டியலில் உதவி ஆய்வாளர்கள்! - அடுத்தடுத்து பரபரப்பு!

தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தபோது பயங்கரவாத தாக்குதல்: 38 பேர் சுட்டுக் கொலை!

மல்லிகார்ஜுன கார்கேவின் இளைய மகன் கவலைக்கிடம்.. புற்றுநோய் பாதிப்பு..!

வௌவ்வால் வறுவலை சில்லி சிக்கன் என விற்ற கும்பல்! - சேலத்தில் அதிர்ச்சி!

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments