ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தவர்களுக்கு அதிகரிக்கும் கொரோனா! – தனிமைப்படுத்தல் தீவிரம்!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (09:32 IST)
ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வந்தவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானை தலீபான்களை கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து இந்தியர்கள் உட்பட பல நாட்டினரை இந்தியா மீட்டு வருகிறது. அந்த வகையில் 26 இந்தியர்கள் உட்பட 78 பேரை சமீபத்தில் இந்தியா மீட்டது. முதலில் தஜிகிஸ்தான் கொண்டு செல்லப்பட்ட அவர்கள் அங்கிருந்து இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 16 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் 78 பேருமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை ஆப்கானிஸ்தானிலிருந்து 228 இந்தியர்கள் உட்பட 626 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2027-ல் ககன்யான் திட்டம்.. அடுத்து இந்தியாவின் விண்வெளி மையம்! - இஸ்ரோ தலைவர் கொடுத்த தகவல்!

தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க முடியாதா? 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?

ரூ.1812க்கு ஒரு வருட வேலிடிட்டி.. தினம் 2 ஜிபி டேட்டா.. பி.எஸ்.என்.எல். அசத்தல் திட்டம்..!

தீபாவளி தினத்தில் குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments