Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புவி சுற்றுவட்ட பாதையில் இருந்து பிரிந்தது ஆதித்யா எல்1: இஸ்ரோ முக்கிய தகவல்..!

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (07:41 IST)
கடந்த சில  நாட்களுக்கு முன்னால் இஸ்ரோ விஞ்ஞானிகளால் அனுப்பப்பட்ட ஆதித்யா எல் ஒன் என்ற விண்கலம், புவியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து பிரிந்து தற்போது சூரியனின் லெக்ராஞ்சியன் என்ற  புள்ளியில்  பயணத்தை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. 
 
சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா  எல்1 வெற்றி கரமாக தனது பயணத்டஹி செய்து வருகிறது என்பதும் இதுவரை புவியின் சுற்றுவட்ட பாதையில் பயணித்து வந்த இந்த விண்கலம், தற்போது சூரியனின்  சுற்றுவட்ட பாதைக்கு மாறி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
 
மேலும் ஆதித்யா எல் ஒன் விண்கலம், இன்னும் 110 நாட்களில், எல்1  சுற்றுவட்ட பாதையை அடையும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments