Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''ஆதித்யா எல் 1 விண்கலம் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டுள்ளது.- இஸ்ரோ தலைவர் சோம்நாத்

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2023 (17:52 IST)
சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து  பி.எஸ்.எல்.வி ஏவுகலன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட  ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து புவிவட்டப்பாதையில் சுற்றிவரத் தொடங்கியுள்ளது. 

இதுபற்றி இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது: ''ஆதித்யா எல் 1 விண்கலம் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டுள்ளது. ஆதித்யா எல் 1 திட்ட இயக்குனர் தமிழகத்தைச் சேர்ந்தவர்''  என்று தெரிவித்தார்.

திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி கூறியதாவது: ‘’ஆதித்யா எல் 1 சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுவிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது'' வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி லெக்ராஞ்சி புள்ளி 1 ஐ ஆதித்யா எல் 1 விண்கலம் சென்றடையும் என்று தெரிவித்துள்ளார்.

 மேலும், இத்திட்டத்தில் பங்களிப்பு செய்து, திட்டம் வெற்றியடைய காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி’’ என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments