Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனது பணியைத் தொடங்கிய ஆதித்யா எல் 1- இஸ்ரோ

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2023 (17:10 IST)
சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆய்வு செய்ய இந்திய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 விண்ணில் தனது பணியைத் தொடங்கியுள்ளது.
 

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆய்வு செய்ய இந்திய இஸ்ரோவால் கடந்த செப்டம்பர்  மாதம் ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 என்ற சூரிய செயற்கைக்கோள்  விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், சுமார் 15 லட்சம் கிமீ  பயணம் செய்து, லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்-ஐ அடைந்து, அங்கு  நிலை நிறுத்தப்பட்ட நிலையில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரோ விண்கலத்தில் உள்ள ஸ்விஸ் என்ற கருவியை ஆக்டிவ் செய்து, அதன் பணியை தொடங்கியுள்ளது. ASPEX  இரு கருவிகள் SWIS-ஸ்விஸ்,  STEPS- ஸ்டெப்ஸ் ஆகியவை உள்ளன. இதில்,  ஸ்டெப்ஸ் கருவி ஸ்விஸ் கருவி கடந்த சனிக்கிழமை ஆய்வை தொடங்கியதாக இஸ்ரோ கூறியுள்ளது.சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆய்வு செய்ய இந்திய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 விண்ணில் தனது பணியைத் தொடங்கியுள்ளது.

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆய்வு செய்ய இந்திய இஸ்ரோவால் கடந்த செப்டம்பர்  மாதம் ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 என்ற சூரிய செயற்கைக்கோள்  விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், சுமார் 15 லட்சம் கிமீ  பயணம் செய்து, லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்-ஐ அடைந்து, அங்கு  நிலை நிறுத்தப்பட்ட நிலையில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரோ விண்கலத்தில் உள்ள ஸ்விஸ் என்ற கருவியை ஆக்டிவ் செய்து, அதன் பணியை தொடங்கியுள்ளது. ASPEX  இரு கருவிகள் SWIS-ஸ்விஸ்,  STEPS- ஸ்டெப்ஸ் ஆகியவை உள்ளன. இதில்,  ஸ்டெப்ஸ் கருவி ஸ்விஸ் கருவி கடந்த சனிக்கிழமை ஆய்வை தொடங்கியதாக இஸ்ரோ கூறியுள்ளது.

ஸ்டெப்ஸ் கருவி கடந்த செப்., 10 ஆம் தேதி இயங்கத் தொடங்கிய நிலையில், ஸ்விஸ் கருவி நவம்பர் 2 ஆம் தேதி ஆக்டிவேட் செய்யப்பட்டு, தற்போது தொடங்கியுள்ளது எனவும், இக்கருவி, 360 டிகிரி பார்வை கொண்டதாகவும், சூரிய காற்றின் அயனிகள், புரோட்டான்கள் மற்றும் ஆல்பா துகள்களை வெற்றிகரமாக அளவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஸ்டெப்ஸ் கருவி கடந்த செப்., 10 ஆம் தேதி இயங்கத் தொடங்கிய நிலையில், ஸ்விஸ் கருவி நவம்பர் 2 ஆம் தேதி ஆக்டிவேட் செய்யப்பட்டு, தற்போது தொடங்கியுள்ளது எனவும், இக்கருவி, 360 டிகிரி பார்வை கொண்டதாகவும், சூரிய காற்றின் அயனிகள், புரோட்டான்கள் மற்றும் ஆல்பா துகள்களை வெற்றிகரமாக அளவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments