Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’லேண்ட்லைன்லிருந்து செல்போனிற்கு அழைக்க பூஜ்ஜியம் சேர்க்க வேண்டும்’’ ! மத்திய அரசு

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (17:38 IST)
ஜனவரி 1 ஆம் தேதி முதல் லேண்ட்லைன் தொலைபேசியிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்பு கொள்ள பூஜ்ஜியம் சேர்க்க வேண்டுமென  மத்திய அரசு  புதிய  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 லேண்ட் லைன் தொலைபேசியிலிருந்து மொபைல் போன்களுக்கு தொடர்ப்பு கொள்ள வரும் ஜனவரி முதல் 1 ஆம் தேதி முதல் பூஜ்ஜியம்சேர்க்க வேண்டுமென மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முதலில் வேறு மாநிலங்களுக்கு தொடர்பு கொள்ள மட்டுமே பூஜ்ஜியம் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்க கன்னட மொழியை நீங்களே வச்சுக்கோங்க.. பெங்களூரை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்..!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் இலவச மடிக்கணினி? தயாராகும் 20 லட்சம் லேப்டாப்கள்!

நான் பாகிஸ்தானை காப்பாற்றுகிறேன்.. ராணுவம் என்னிடம் பேசலாம்.. அழைப்பு விடுத்த இம்ரான்கான்..

பஞ்சாப் அணியில் என்ன பிரச்சனை.. திடீரென நீதிமன்றம் சென்ற ப்ரீத்தி ஜிந்தா..!

தொடங்கியது கேரளாவில் தென்மேற்கு பருவமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments