Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் 43 செல்போன் செயலிகளுக்குத் தடை ...மத்திய அரசு அதிரடி

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (17:26 IST)
சமீபத்தில்,கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு சீனா – இந்தியா இடையேயான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது சீனாவின் மொபைல் 50 க்கும் மேற்பட்ட அப்ளிகேசன்கள் மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல இடங்களில் சீன பொருட்களுக்கான தடையும் தொடர்கிறது. பிரதமர் மோடி தொடர்ந்து உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்க மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்.

டிக்டாக், பப்கி உள்ள்டிட்ட சீனாவில் செயலிகளுக்குத் தடை விதித்துள்ள நிலையில்,  நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்குத் தீங்கு விளைவிப்பதாகக் கூறி, AliExpress, Alipay cashier, WeTv உள்ளிட்ட மேலும் 43 செயலிகளுக்கு இன்று மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments