Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் விபத்தில் பெற்றோரை இழந்தை குழந்தைகளின் கல்விச்செலவு ஏற்பு: அதானி அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (07:29 IST)
ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவு முழுவதுமாக ஏற்றுக் கொள்வதாக அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் ஒடிசாவில்  நிகழ்ந்த ரயில் விபத்து மிகப்பெரிய உயிர் சேதத்தை ஏற்படுத்தியது என்பதும் இந்த விபத்தில் 275 பேர் உயிர் இழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை முழுவதுமாக ஏற்பதாக கௌதம் அதானி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் அதானி குழுமம் ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது என்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதும் அவர்களது குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை அளிப்பதும் நம் அனைவரும் கடமை என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments