Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ரோஜா சென்ற விமானத்தில் கோளாறு… நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (14:30 IST)
ராஜமுந்திரியில் இருந்து திருப்பதிக்கு சென்ற விமானத்தில் நடிகை ரோஜா பயணம் செய்துள்ளார்.

திருப்பதியில் அந்த விமானம் தரையிறங்க முயன்ற போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது தெரிந்துள்ளது. இதையடுத்து திருப்பதியில் விமானத்தை தரையிறக்காமல் அங்கிருந்து பெங்களூருக்கு அனுப்பியுள்ளனர். பெங்களூருவில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் என்ன கோளாறு என்பது பற்றிய விவரம் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments