Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.200 கோடி மோசடி: பிரபல நடிகை காதலருடன் கைது!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (15:20 IST)
ரூ.200 கோடி மோசடி: பிரபல நடிகை காதலருடன் கைது!
ரூ.200  கோடி மோசடி செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பிரபல மருந்து நிறுவன முன்னாள் அதிபரின் மனைவியிடம் ரூபாய் 200 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை லீனா மரியா பால் மற்றும் அவரது காதலர் சுகேஷ் சந்திரசேகர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்களுடைய கூட்டாளிகள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்
 
நடிகை லீனா மரியா பால் காதலர் சுகேஷ் சந்திரசேகர் இரட்டை இலை சின்னம் பெற்றுத்தருவதாக டிடிடி வி தினகரனிடம் ரூபாய் 50 கோடி மோசடி செய்த புகாரில் ஏற்கனவே சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
பிரபல மருந்து நிறுவன முன்னாள் அதிபரின் மனைவியுடன் ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை கைது செய்யப்பட்டிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை லினா, கார்த்தி நடித்த ‘பிரியாணி’  படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments