Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பனிமூட்டத்தால் வாகனம் விபத்து...கறிக்கோழிகளை தூக்கிச் சென்ற மக்கள்

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (15:22 IST)
உத்தரபிரதேசம் ஆக்ராவில் இன்று கறிக்கோழியை ஏற்றிக் கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த  வாகனம் விபத்திற்குள்ளானது. கூண்டில் வைக்கப்பட்ட கறிக்கோழிகள் சாலையில் விழுந்த நிலையில் சிலர் அதை தூக்கிச் சென்றனர்.

டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய வட மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சாலையில் கடும் பனிமூட்டம் காரணமாக முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாததால் விபத்துகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் இன்று கறிக்கோழிகளை ஏற்றிக் கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் சென்று கொண்டிருந்தது.

தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த  வாகனம் பனிமூட்டம் காரணமாக முன்னால் சென்று கொண்டிருந்த வாகனம் மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் கறிக் கோழிகளை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனம் விபத்திற்குள்ளானது. கூண்டில் வைக்கப்பட்ட கறிக்கோழிகள் சாலையில் விழுந்த நிலையில் சிலர் அதை தூக்கிச் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments