Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது! – குடியரசு தலைவர் வழங்கினார்!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (13:00 IST)
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு ராணுவ விருதான வீர் சக்ரா விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இந்திய ராணுவத்தில் நாட்டிற்காக சிறப்பாக செயலாற்றும் வீரர்களுக்கு பரம் வீர் சக்ரா உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு விருதுகள் வழங்கப்படாத நிலையில் தற்போது விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு ராணுவ விருதான வீர் சக்ரா விருதை இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த வழங்கினார். கடந்த 2019ம் ஆண்டில் பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியவர் அபிநந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments