Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது! – குடியரசு தலைவர் வழங்கினார்!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (13:00 IST)
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு ராணுவ விருதான வீர் சக்ரா விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இந்திய ராணுவத்தில் நாட்டிற்காக சிறப்பாக செயலாற்றும் வீரர்களுக்கு பரம் வீர் சக்ரா உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு விருதுகள் வழங்கப்படாத நிலையில் தற்போது விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு ராணுவ விருதான வீர் சக்ரா விருதை இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த வழங்கினார். கடந்த 2019ம் ஆண்டில் பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியவர் அபிநந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments