Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 மத்திய அரசு ஊழியர்கள் உள்பட 35 பேர் மீது வழக்கு: சிபிஐ அதிரடி ஏன் தெரியுமா?

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (18:07 IST)
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் ஒதுக்குவது வழக்கமே. ஆனால் பல அரசு ஊழியர்கள் இந்த வீட்டை வேறொருவருக்க்கு வாடகைக்கு விட்டுவிட்டு தாங்கள் வேறு வீடுகளில் குடியிருப்பதுண்டு. அரசு ஒதுக்கிய வீட்டை வாடகைக்கு விடுவது சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் பல ஊழியர்கள் இதை செய்து வந்தனர்,.



 
 
இந்த நிலையில் சென்னையில் மட்டும் 35 ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை தனியார்களுக்கு வாடைகைக்கு விட்டுள்ளதாக கண்டுபிடித்து அவர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் 16 பேர் மத்திய அரசு ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த வேட்டை சென்னை மட்டுமின்றி மற்ற முக்கிய நகரங்களிலும் தொடரும் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments