Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 மத்திய அரசு ஊழியர்கள் உள்பட 35 பேர் மீது வழக்கு: சிபிஐ அதிரடி ஏன் தெரியுமா?

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (18:07 IST)
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் ஒதுக்குவது வழக்கமே. ஆனால் பல அரசு ஊழியர்கள் இந்த வீட்டை வேறொருவருக்க்கு வாடகைக்கு விட்டுவிட்டு தாங்கள் வேறு வீடுகளில் குடியிருப்பதுண்டு. அரசு ஒதுக்கிய வீட்டை வாடகைக்கு விடுவது சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் பல ஊழியர்கள் இதை செய்து வந்தனர்,.



 
 
இந்த நிலையில் சென்னையில் மட்டும் 35 ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை தனியார்களுக்கு வாடைகைக்கு விட்டுள்ளதாக கண்டுபிடித்து அவர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் 16 பேர் மத்திய அரசு ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த வேட்டை சென்னை மட்டுமின்றி மற்ற முக்கிய நகரங்களிலும் தொடரும் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments