Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் சேர்ந்தால் ரூ.20 கோடி: பேரம் பேசியதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் புகார்!

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (18:50 IST)
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தால் ரூபாய் 20 கோடி தருவதாக பாஜக மேலிடம் கூறியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் புகார் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீட்டில் திடீரென சிபிஐ சோதனை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து தற்போது ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பாஜக விலைபேசி இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
பாஜக மேலிடம் தங்களை ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தால் 20 கோடி தருவதாக பேரம் பேசினார்கள் என ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர் 
 
இந்த குற்றச்சாட்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மற்ற மாநிலங்களில் ஆட்சியை கவிழ்தது போலவே டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments