Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூட்டை மூட்டையாக குப்பை தொட்டியில் ஆதார் கார்டுகள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (13:49 IST)
மூட்டை மூட்டையாக குப்பை தொட்டியில் ஆதார் கார்டுகள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்
மூட்டை மூட்டையாக குப்பைத்தொட்டியில் ஆதார் கார்டுகள் மற்றும் பான் கார்டுகள் இருந்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள கன்னகிரி என்ற பகுதியில் உள்ள மக்கள் குப்பைத்தொட்டியில் மூட்டை மூட்டையாக ஆதார் கார்டுகள் மற்றும் பான் கார்டுகள் இருந்ததாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர் 
 
காவல்துறை விரைந்து வந்து விசாரித்தபோது அந்த பகுதியில் உள்ள தபால் ஊழியர்கள் தான் குப்பைத்தொட்டியில் அந்த மூட்டையை குப்பைத்தொட்டியில் போட்டதாக விசாரணையில் தெரியவந்தது 
 
கடந்த எட்டு ஆண்டுகளாக ஆதார் கார்டு, பான் கார்டுகள், கடிதத்தை டெலிவரி செய்யாமல் சேர்த்து வைத்து குப்பைத்தொட்டியில் போட்டதாக கூறப்படுகிறது.  இது குறித்து விசாரணை செய்ய அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments