Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கற்பழிப்பு புகார் கொடுக்க சென்ற பெண்ணையே கற்பழித்த போலீஸார்

Webdunia
ஞாயிறு, 25 நவம்பர் 2018 (11:17 IST)
மகாராஸ்டிராவில் கற்பழிப்பு புகார் கொடுக்க சென்ற பெண்ணையே சப் இன்ஸ்பெக்டர் கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் ஒருவர் சதீஷ் என்ற வாலிபரை காதலித்து வந்தார். சமீபத்தில் சதீஷும் அவனது நண்பன் சலீமும்  அந்த பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்துள்ளார்கள். அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு அதனை வெளியே விட்டுவிடுவோம் என கூறி அந்த பெண்ணை மிரட்டி அவரிடம் பணம் பறித்துள்ளார்கள்.
 
இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அந்த போலீஸ் ஸ்டேஷனின் சப் இன்ஸ்பெக்டர் ரோஹன் என்ற அயோக்கியன் அந்த பெண்ணிற்கு உதவாமல், அவரை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் மவுசு அதிகரிக்கும் பொறியியல் படிப்புகள்! புதிய பிரிவுகளில் ஆர்வம்! - 2.25 லட்சம் பேர் விண்ணப்பம்!

பெண் பயணிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. 3000 ஆபாச வீடியோ பறிமுதல்.. கார் டிரைவர் கைது..!

ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்கள் படிக்க தடை! ட்ரம்ப் உத்தரவு- அதிர்ச்சியில் மாணவர்கள்!

திருமலையில் நமாஸ் செய்த இஸ்லாமிய நபர்.. வீடியோ வைரலானதால் பரபரப்பு..!

தவெக இன்னொரு பாஜகவின் ‘பி’ டீம்.. திமுகவில் இணைந்த இன்ஸ்டா பிரபலம் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments