Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம்பெண்ணின் மர்ம உறுப்பில் மிளகாய் பொடி தூவி அட்டூழியம்

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2018 (14:36 IST)
அசாமில் இளம்பெண் ஒருவர் பிளாக்கில் சரக்கு விற்றதாகக் கூறி அந்த பகுதி மக்கள் பெண்ணை நிர்வாணப் படுத்தி, அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடியை தூவியுள்ளனர்.
அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் இளம்பெண் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதனை முழுவதுமாக விசாரிக்காத அப்பகுதிமக்கள் கும்பலாய் அந்த பெண்ணின் குடியிருப்புக்கு சென்று அப்பெண்ணை கடுமையாக தாக்கினர்.
 
கொடூரத்தின் உச்சமாய் அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி அப்பெண்ணின் பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடியை தூவி, பெண்ணை தரதரவென ரோட்டில் இழுத்துச் சென்றுள்ளனர்.
 
இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரின்பேரில் போலீஸார் 19 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்.. கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் உள்பட 3 பேர் கைது..!

இந்திய ரூபாய் மதிப்பு மேலும் உயர்வு.. 20 காசுகள் உயர்ந்து வர்த்தகம் முடிவு..!

வெள்ளை வேஷ்டி, வெள்ளை மேல்சட்டை.. தொப்பியுடன் இப்தார் விருந்தில் விஜய்..!

சென்னை பல்கலை தேர்வு முடிவு வெளியீடு.. மறு மதிப்பீட்டுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?

ஐந்து ஆண்டுகளாக ஆதிதிராவிடர் நலக் குழு செயல்படவில்லை.. ஆர்.டி.ஐ தகவலால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments