Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம்பெண்ணின் மர்ம உறுப்பில் மிளகாய் பொடி தூவி அட்டூழியம்

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2018 (14:36 IST)
அசாமில் இளம்பெண் ஒருவர் பிளாக்கில் சரக்கு விற்றதாகக் கூறி அந்த பகுதி மக்கள் பெண்ணை நிர்வாணப் படுத்தி, அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடியை தூவியுள்ளனர்.
அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் இளம்பெண் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதனை முழுவதுமாக விசாரிக்காத அப்பகுதிமக்கள் கும்பலாய் அந்த பெண்ணின் குடியிருப்புக்கு சென்று அப்பெண்ணை கடுமையாக தாக்கினர்.
 
கொடூரத்தின் உச்சமாய் அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி அப்பெண்ணின் பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடியை தூவி, பெண்ணை தரதரவென ரோட்டில் இழுத்துச் சென்றுள்ளனர்.
 
இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரின்பேரில் போலீஸார் 19 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments