Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்ரிமோனியல் இணையதளத்தால் வாழ்க்கையை பறிகொடுத்த சாப்ட்வேர் இளம்பெண்

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (23:18 IST)
பெரும்பாலான திருமணங்கள் தற்போது மேட்ரிமோனியல் இணையதளங்கள் மூலமே நடந்து வருகிறது. இதன்படி பெங்களூரை சேர்ந்த ஒரு சாப்ட்வேர் பணியில் இருக்கும் இளம்பெண் ஒருவர் தனக்கு தானே மாப்பிள்ளை தேடும் படலத்தில் இறங்கினார்.



 


ஒரு முன்னணி மேட்ரிமோனியல் தளத்தில் பதிவு செய்த அவருக்கு அதே ஊரை சேர்ந்த சாப்ட்வேர் ஊழியர் சுபைன் என்பவர் பழக்கமானார். இருவரும் சிலநாட்கள் பேசி, பழகி பின்னர் லிவிங் டு கெதர் முறையில் வாழ்க்கையை நடத்தினர்.

இந்த நிலையில் திடீரென ஒருநாள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அது பின்னர் கொலை முயற்சி வரை சென்றது. இளம்பெண்ணை தலையணையை வைத்து கொல்ல முயற்சி செய்துள்ளார் சுபைன். பின்னர் இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments